Description
‘தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்’ என்று முழங்கிப் பெட்ர சுதந்திரம் ஒரு புறம் இருக்க. ‘நந்தவனத்தில் ஒரு ஆண்டி ….. கூத்தாடி போட்டு உடைத்தாண்டி’ என்ற நிதர்சனமான உண்மை நிலை மறுபுறம் கண்கூடாக தெரிகிறது. இந்த சூழ்நிலையில் அனைவரின் மனங்களிலும் இனம் புரியாத கவலைகளும், கிலேசங்களும் கேள்விக் குறியாக நிற்கின்றன.
சோ, அருண்சௌரி, குருமூர்த்தி போன்ற நாட்டுப் பற்றுடையவைகள், நாட்டு நடப்பு, கலாச்சாரம், பற்றி பட்டவர்த்தனமாக எழுதுகிறார்கள். இவற்றிற்கும் இந்த நாட்டிற்கும் உள்ள தொடர்பை திரு குருமூர்த்தி அவர்கள் இந்நூலில் வழக்கிக் கூறியுள்ளார். இளைஞர்கள் இதை படித்து பின்பற்றினால் நமது பாரத தேசம் கண்டிப்பாக தன்னிறைவு பெற்று இப்புவியின் முன்னோடியாக திகழும்.
In this series of book, Sri Gurumoorthi has written about the situation of independent India. it covers his opinion on topics from politics to spiritual life, culture to industrial growth, religious beliefs to religious problems, Hindutva to democracy, and Local to Internation politics.
Author : S Gurumurthy Set of 5 Books ; PaperBack
Reviews
There are no reviews yet.