Description
கைலாயத்தில் சம்புவானவர் கல்லால மரத்தின் கீழ் தென்திசை நோக்கி வௌவன வடிவில் அமர்ந்தபடி மௌனத்தினாலும் சின்முத்திரையினாலும் சலாகச், சனந்தனர், சனாதனர், சனதிகுமாரர் என்ற வலதான நான்கு நிஷிகளுக்கு ஆத்ம ஞானத்தை உபதேசித்தார்.
அறியாமையாகிய காட்டில் விழுந்திருப்பவர்கனை ஆர்வினை என்ற சு.பதேசத்தினால் காப்பாற்றுவதற்காக, அவரிகள் மொயத்தை விட்டு கல்லால மதநீஇ திெருந்து சங்கராச்சாரியராக இறங்கு வந்து பாரத நேசர் முழுவதும் பாதயாத்திரையாக மும்முறை வந்து நான்கு நிகபிடல்சுனை விதாத்துாஞ்யிலில் கிஜபி தில்
அந்த பீடத்தில் அவரில் துவங்ல் தொடர்ச்சியாக 58வது பீடாதிபதிகளாக, எல்லோராலும்
“மஹாபெரியவாள்”, “காஞ்சி மாமுனிவர்”, “பரமாசசரியான்” என்று பக்திபூர்லமாக அழைக்கப்பட்டு வந்த, ஜகத்குரு ஸ்ரீலத் சந்திரசேகரேந்திர வக்ஷஸ்வதி ஸ்வாமிகள், ஆதிசங்கராசார்யாள் போலவே பாதயாத்திரையாக பாரதம் முழுவதும் முன்முறை வலம் வந்தார். நலிந்து போரும் நிலையில் இருந்த வேத கல்வி, லளம் பெறுவதற்காக நாடு முழுவதும் வேத, சாஸ்த்ர, ஆமை பாடசாலைகளை நிறுவினார்கள், வேத விற்பன்னர்களை கௌரவித்தார்கள். கன்யாகுமரி, ராமேஸ்வரம், ஸ்ரீசைலம் என்று பல புண்ணிய க்ஷேத்ரங்களில் ஸ்ரீ அதிசங்கரர் தான்கு ஷ்ெயர்களுடன் இருக்கும். சங்கர விமான மண்டபங்களை திரிமாணித்தார்கள். ஏராளமான ஆமயங்களுக்கு கும்பாபிஷேசங்கள் மிறவும் சிறப்பாக செய்வித்தார்கள். வேத, ஆகம, சில்ப கலா வித்வத் சதஸ்ஸுகளை நடத்தினார்கள்.
அவர்களது பணிகளையும், உபதேசங்களையும், பரணீதரன் ஸ்ரீசைலத்தில் சங்கரர், கருணைக்கடல் என்று
தொட/ச்சியாக ஆனந்த விகடன் பத்திரிகையில் பல ஆண்டுகள் தொடராக எழுதியந்தார்.
அளவ அனைத்தையும் ஒரே புத்தகமாக, நூற்றாண்டு கண்ட முதல் தமிழ்ப் புத்தக பதிப்பகமான அல்லையன்ஸ் நிறுவனம் .
Author : Paraneedharan ; Pages : 352
Reviews
There are no reviews yet.