Description
தமிழன்னையின் பட்டாடையில் மின்னும் செளராஷ்டிர நூலிழைகள். ஒரு பட்டு நெசவு சமூகம், தமிழன்னையின் பட்டாடையில்
மென்மையாகவும் இடைவெளியின்றியும் தன்னையும் நெய்துள்ளது.
செளராஷ்டிரர்கள் ஏன், எப்படி தமிழகத்துக்கு வந்தார்கள்? அவர்களுடனான சம்பந்தம் எப்படி இவ்வளவு பின்னிப் பிணைந்த பந்தமாக மாறியது?
நாம் மேலும் ஆராய்ந்தால், இந்த பந்தத்தின் இழைகள் பட்டாடையோடு நிற்காமல், கால வெளியிலும் புவியியல் வெளியிலும் ஆதி காலம் தொட்டு அறுபடாமல் நீள்வதை அறிந்துகொள்ளமுடியும்.
Reviews
There are no reviews yet.